நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார்.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார்.